அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் இந்தியக்குடும்பம்
Loading… மேற்கு அவுஸ்திரேலியா பெர்த்தில் வாழ்ந்துவரும் இந்திய குடும்பத்தினர் அவர்களது மகனது நோய்நிலைமை காரணமாக நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ளனர். இந்தியா கேரளாவைச் சேர்ந்த அனீஷ் கொல்லிக்கரா மற்றும் கிருஷ்ணா அனீஷ் தம்பதியர் தமது இரு குழந்தைகளுடன் கடந்த 7 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், 10 வயது மகன் ஆர்யனுக்கு Down syndrome எனும் நோய் நிலைமை உள்ளமையினாலும், மருத்துவ செலவுகள் அதிகம் என்பதாலும், குழந்தை வரி செலுத்துவோருக்கு சுமையாக கருதப்படுவதாலும் இந்திய சிறுவனுக்காக அவர்களது … Continue reading அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் இந்தியக்குடும்பம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed